Thursday, November 17, 2016 at 11:26am UTC+05:30


நான் உண்பதுமில்லை உடுத்துவதுமில்லை
கழிப்புறுவதுமில்லை கலைப்படைவதுமில்லை
காரணமேதும் தேடியோடுவதுமில்லை செவ்வனே
சிவனே கதி என்று சும்மாயிருக்கிறேன்.
சும்மியிருபதே சுகம் | நான்'


சிவம் சதாசிவம்

Comments