அழகின் அம்சமாய் அற்புத வடிவாய்
அன்பின் இருப்பாய் அமுதின் சுவையாய்
அடியவர் அழைப்பாய் ஆதார வித்தாய்
அண்டத்து ஒலியாய் பிண்டத்து ஒளியாய்
அழிவின் ஆக்கத்தின் ஊழியனாய் சிவாயமே
சிவம் சதாசிவம்
அன்பின் இருப்பாய் அமுதின் சுவையாய்
அடியவர் அழைப்பாய் ஆதார வித்தாய்
அண்டத்து ஒலியாய் பிண்டத்து ஒளியாய்
அழிவின் ஆக்கத்தின் ஊழியனாய் சிவாயமே
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :