திருச்சிற்றமபலம் 1.0.4

திருச்சிற்றமபலம்

வார்தைகளாளே வர்தகஞ் செய்யுமோர் 
வண்மமென்குள் இருக்கக் கண்டேன்! - சிவனே!

ஏதிலார் வாழ்வு கண்டு எனை ஒப்பிடுமோர் 
தாழ்மணம மென்குள் இருக்கக் கண்டேன்! - சிவனே!

கர்மம் கழிக்கும் பொறுட்டு - யான் செய்யும் காரியத்
துள்ளும் மோர்கர்மம் வினையக்கண்டேன் - சிவனே!

பிழைப்பு கொணர்ந்த தெழிவு கொண்டுயென் வாழ்வு 
தொழைத்த நிலையாமையுங் கண்டேன் - சிவனே!

அடிமணங் குளிர உம்புகழ் பாடுமொரு எல்லையில்லா 
பேராணந்த மெனக்குள் விதைத்த - குருவே!
உன்னருளே - சிவனே!
யானு முனக்கோர் அர்பணம்!
நின்னுள்ளே சமர்பணம்.!!

திருச்சிற்றமபலம்

Comments