யாருனக்கு தந்தது எனைப் படைக்கவும் அழிக்கவும்
உரிமம் வைத்து ஆடுகிறாய் எம்மையு மாட்டுகிறாய்!
அவ்வபோது மறிக்கச் செய்தே என்பலம் மறக்கச் செய்கிறாய்!
ஒருபிறவி வாய்க்கட்டும் சேர்ந்துன்னை பாடாய் படுத்துவேன்!



🙏🏽தவமணி

Comments