ஆடுகின்ற மாட்டமது அடங்குவது எந்நாளோ அடங்கவிடும்!
ஆட்டத்தை ஆட்டுவித்து பார்பவனும் ஆடுபவனும் அவனன்றோ!
ஓடுகின்ற ஓட்டமதில் காண்பதெங்கு நானென்ற மாயவனை!
நானுமில்லை நீயுமில்லை ஏதுமில்லை இல்லையெ ன்பதுமில்லையே!
சிவம் சதாசிவம்
ஆட்டத்தை ஆட்டுவித்து பார்பவனும் ஆடுபவனும் அவனன்றோ!
ஓடுகின்ற ஓட்டமதில் காண்பதெங்கு நானென்ற மாயவனை!
நானுமில்லை நீயுமில்லை ஏதுமில்லை இல்லையெ ன்பதுமில்லையே!
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :