திருச்சிற்றம்பலம்
அணிந்தும்
பணிந்தும் துணிந்தும் பூண்டத்
தவத்தா லொருமுக்தி பெற வேண்டேன் ! - அல்லாது
சிட்தமடக்கி
பார்யாவையு மேனக்குள் உணர்ந்தே
நித்தம்
நின்புகழ் பாடுமொரு சித்தம் வேண்டியே
பெற்றபெறா
யுவகை களைய வேண்டேன் ! - அல்லாது
பிறவிப்பிணி
யுண்டுமாண்டு மற்றோர் பிறப்பு
என்னகருள்
வாயோ? நினை வேண்டுவேன்!
அப்புக்கும்
வாழ்வ தனுள்ளும் எந்தையே ...
நினையே நாடனும் நின்பாற் பற்றோக்கனும்
!
யெப்புக்கும்
இவ்வருள் எமக்கருளனும் - யான்
எட்டுணை
எய்தேனும் அட்டுணையும் நின்
கொடையே யாம் பராபரமே !
அட்டுணையுள்ளும்
யான் முக்திபெறா சித்தி
பெற்றுநின்
சிந்தனை யுள்ளே திளைகனும் !
சுழற்ச்சி
யாம் இது நடக்கவோ யான்வேண்டியது
!
அருள்புறியும்
யெந்தையே !
எம்பெருமானே
போற்றி போற்றி !
திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment
Post your Comments Here :