அகமும் புறமும் கண்டிட்டேன்!
அண்டமும் இப்பிண்டமும் கண்டே!
தவத்தால் தவத்தைக் கண்டிட்டேன்!
தவத்தை தவமெனக் கண்டே!
சித்தமும் பித்தமும் தெளிந்திட்டேன்!
சித்தனவனை பித்தனாய் கண்டே!
சிவத்தை சிவத்தை யுணர்திட்டேன்!
சிவத்துள் சிவமாய் கலந்திட்டே!
திருச்சிற்றம்பலம்
அண்டமும் இப்பிண்டமும் கண்டே!
தவத்தால் தவத்தைக் கண்டிட்டேன்!
தவத்தை தவமெனக் கண்டே!
சித்தமும் பித்தமும் தெளிந்திட்டேன்!
சித்தனவனை பித்தனாய் கண்டே!
சிவத்தை சிவத்தை யுணர்திட்டேன்!
சிவத்துள் சிவமாய் கலந்திட்டே!
திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment
Post your Comments Here :