ஆத்ம ஆசணம் மலர்ந்த தனாலே!
உக்கி தேன்போல் வியர்த்த தனாலே!
விழிகளிற் நீர்தேன் அருவிய தனாலே!
சிந்தையுள் சிவனை வைத்த தனாலே!!


திருச்சிற்றம்பலம்
- தவமணி

Comments