இறையுரையும்பண் 0.0.3 on June 02, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps எல்லை இல்லாத வண்ணம் எங்கும் நிறைந்ததும் ! சொல்ல வல்லாத உணர்வாய் எதிலும் நிறைந்தும் ! கள்ளம் மில்லாத படைப்பில் ஒன்றும்விடாது - இருப்பதை உள்ளத்தால் உணர்ந்த மானுடதால் மட்டுமே அன்றோ பெறவல்ல பாக்கியமாம் - அது இறையுணர்தல்! - தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :