இறையுரையும்பண் 1.0.3

நாலுகாலு மண்டபந்தான் என்னுள் வைத்திருந்த சூத்திரம்!
நானேழுந்து நின்றதெல்லாம் நான் பயின்ற சூத்திரம்!
நாதனோடு நாதமாக கலக்கவல்ல தெந்த சூத்திரம்!
ஐந்தழுத்து முதலாய நமசிவாய வென்னும் தந்திரம் !!!

👣 தவமணி

Comments