பாடல் 1.0.5

யாவுள்ளும் பொதுவுமாய் யாவுமாய் நிரை பரப்பிரம்மம்!
யாவுக்குமாய் சரிநிகர் வாய்பருளிய நிகர் பரப்பிரம்மம்!
யாவையும் தன்வசம் பொருள் பெறச்செய் பரப்பிரம்மம்!
யாதுமாகி யாதுமாகிய வியாபிதித்த மாயா பரபிரம்மம்!

✍தவமணி

Comments