காலைக் கதிர்வர கலைந்த இருள்போல் சுடர்பட
ஞானக் கருத்தினிற் கலைந்த மடமையை மலர்ந்திட
பூவிவிற் எழும்பிய வாசனை அனைய உவகைஎன்
எண்ணத்து சீர்தலைபட எண்ணிய ஞானகதி ஏய்தலாமே!!
🙏🏽தவமணி

Comments