காலை இளங்கதி ரொளிபடர் புயமேபுத் தொளிப்பெற!
சீவியநற் சிங்கார மங்கைக் கனைய சில்லுட்டும் காண்பெற!
மேவியநற் சிந்தையே புத்தொளிப் பெற்றிட நித்தம்!
நற்பயணாய் எய்திடும் தவமே வாய்த்திட வகையருளே!

🙏🏽தவமணி

Comments