on July 29, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps உள்ளதை எண்ணியே மகிழ்வதே வாழ்க்கையா அல்லதை! எண்ணியன்றோ ஏங்கியே வாங்குதே மேழுங்கீழு ஏக்கமே! தன்னுளே இருபனை புறத்திலே நாடியல்லோ கழித்தனை! அல்லதல்ல உள்ளதே சத்திய இருப்பாய் இறையுமே! 🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :