காரியத் துள்ளே கடைந்து நின்றநற் சிந்தையுள்!
சீவன் வைத்து நாளும் நினைத் திருந்தால்!
யோகமா யினும்சரி போகமா யினும்சரி வாய்க்குமே!
சிந்தையுள் நமசிவாயம் வைத்ததனைய சீவனை வைத்ததுவே!

🙏🏽தவமணி

Comments