மகரந்த சேர்க்கையில் காய்த்து கனிந்த விந்தயனைய!
மாயனே தவத்தால் பருவம் ஏய்தியே தவிக்கிறேன்!
தேகம் வாசம் பிடிக்கும் முன்னமே ஞானத்தை
முக்தியை வழங்க ஏதுசெய்ய வேண்டுமோ செய்திடாய்!
🙏🏽தவமணி

Comments