எவர்கணக்கும் அவன்கணக்கும் ஒத்திசைவது எக்கணமும் நடாந்திடவே
அவன்றாள் பணிந்தே நித்தியதவ போகத்தலே திளைக்செய்
புண்ணியத்தாலே கைவரப்பெருமோ காலதேவன் கருணையருள் செய்துவைத் தென்னை
அவனடிசீர் சிரசடைக் களம்புக வாய்க்கும்வ கையருளே!

🙏🏽தவமணி

Comments