மாயாவி விநோத சூட்ச்சூமதாரி அனேகனை கைதொழுதே
வேண்டினன் எந்தவகை தாளிட்டாயோ சொல்லி வைக்கலாகுமோ!
என்னத்தவம் செய்யவே பணித்தாலும் மகேசனே சித்தம்!
மனமதை பூட்டிவைத்த சங்கதியை சொல்லிடய்யா கர்மங்கழியவே!


🙏🏽தவமணி

Comments