காத்திருந்த கள்வனும் களவிசெய்து போகஞ்செய்ய பார்கிறான்!
போர்புரிந்த வீரனும் தலைவனும் போகஞ்செய்ய இயம்முவேன்!
செய்தபாவம் பாருமின் கள்ளன் வீடுபேற் றனனோ
வீரனுந் தவைவனும் போர்புரிந்து வாழ்ந்தனனே!

🙏🏽தவமணி

Comments