பூப்பறித்து பூசையே செய்யுமிந்த மாந்தரை உணருமின்!
பசிபிடித்த வண்டுகள் புசிப்பதிந்த பூஞ்சுரந்த தேனைத்தான்!
பூசைசெய்ய கொய்திட்டீர் புசிக்கவென்ன செய்யுமோ உயிரினம்!
பசிதீர்த்த வண்ணம் கொய்யாது விடுவதன்றோ பூசையே!
🙏🏽தவமணி

Comments