on July 19, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps நாலெழுத்து தந்ததே ஓரெழுத்து ஆதாரமாய் இருந்து!நாதன் தைத்த பாத்திரம் நானும் வகிக்கும் பாத்திரம்!செய்து வைத்த போதிலே நெய்து வைத்திருக்கவேண்டுமே உள்ளிரு ஞானத்தை வெளிஈர்க வேண்டுமே!🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :