on July 29, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps உப்பிழந்த பிண்டமாய் குப்பைமேடு சேர்ந்து கழையும்! ரூபமாய் மாறுவேறு உயிர்களாய் பரிணமிக்கும் தேகமே! அழியுமிந்த தன்மையில் நிகரில்லாத படப்புமாய் ஐய்யுள்! கட்டிபூட்டி வைத்திருந்தும் பறந்து போவதே காயமே! 🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :