on July 19, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps வாசனை ஈர்ததோ தேனுக்கும் வாசனை உண்டல்லோ!வண்டறிந்த வாசனை ஏதென்று அறிகிலேன் இருந்தும்!பருவம்வந்த செய்தியை அறிவுருத்திய பூக்களின் நேர்த்தியை!உணர்ந்து நோக்க வல்லீரேல் ஞானமும் வந்துவாய்க்குமே!🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :