வித்திலே மறைந்திருந்த விருட்சமே காலத்தே வளர்ந்திடும்!
போதிய சூழல்காரிலே அமைத்து கொடுக்கவே யாருமில்லையே!
என்கணக்கை தீர்க்கவே பேணிகாக்க வேட்டியே அம்மையு
மப்பனும் சுகபோகம் வைத்து போனபோதிலும் குறையலே!


🙏🏽தவமணி

Comments