தேன்சுரந்தே பூவெலாம் பூப்பதென்ன விந்தையே காய்க்கவே!
மூலமான சுக்கிலம் யாதென பாருமின் விந்தையே!
மகரந்த மன்றியும் பூக்களே மலர்ந்திட பார்க்கிறேன்!
தேனில்லாத பூக்களே கண்டதில்லை மூலமிதோ அறிகிலேன்!
🙏🏽தவமணி

Comments