எனைப் படுத்தி பார்க்கிறாய் உன்க்கும் பங்குண்டு!
நீயல்லாது நானுமில்லை ஏதுமில்லை கர்மஞ்செய் வதெங்கனம்!
பட்டதும் படுத்தியதும் ஒன்றிலே கர்மமே யேதடா!
அருள்வதான தன்மையில் முடிவாய் அருளிடாய் முக்தியை!



🙏🏽தவமணி

Comments