எந்தவகை நன்றியை நானுனக்கு றைக்கலா குமோஈசனே!
இந்தவகை வாழ்வையே எனக்களித்த தன்மையை என்னவென!
போற்றுவேன் சாதகமாய் மாற்றிக் கொள்ள ஏதுவாய்!
மனமபுரிந்து கொண்டாலோ மகிழ்ந்து வாழலாகு மோசகத்திலே!

🙏🏽தவமணி

Comments

Post a Comment

Post your Comments Here :