on July 19, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps பருவம்வந்த செய்தியை உணர்ந்து கொண்ட வண்டுகள்! அமரும்வகை ஏதவாய் பலம்திடங் கொண்ட காம்புகள்! விந்தையென்ன விந்தையோ மென்மையான பூவினம் தாவரங்களில்! தாங்கிநிற்க ஏதுவாய் புணரும் வகைதேர்ந்த உத்தியோ! 🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :