on July 14, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps கடந்துவந்த காலத்தில் கரைத்து வந்தஎன் கர்மத்தை எண்ணியே பார்க்குமின் கழிந்தது என்று இல்லையே கூடிக்கூடி வருகுதுஇந்த கர்மமே யான்கழிந்த போதிலும் யார்கழிக்க கூடுமோ மாயம் வகுத்த நாயகன்றி ! தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :