நாலுகால பூசையும் இராகுகால பூசையும் ஒன்றல்லோ!
உள்ளிரு இறைவனை உணர்ந்து பூஞிக்க வல்லீரேல்
பூசையென்ன பூசையோ புறம்புறிந்த பூசையோ உணர்ந்து
நோக்க வல்லீரேல் நாதனே ஞானம் யோகமாகுமே!
🙏🏽தவமணி

Comments