on July 29, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps அப்பனு மெங்கனே அம்மையு மெங்கனே நான்புரிந்த கர்மத்தில் பெற்றதனால் அவர்கள் கழிக்கும் கர்மமேயாது! பெற்றதே கர்மமா பிறந்ததுமே கர்மமா யாருதிந்த! கர்மமோ நீவீர்கடுத்த காரியம் நான்படும் காரியமாய்! 🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :