மணியிலே ஒலிரும் ஓசையை ஊணிலே உவந்த!
நாதனே அழிவதாய் பண்ணியது விந்தையான விந்தையை!
சூழற்சியில் ஊணழிந்து போவதே கர்மம் மறப்தேன்!
நிலையில் லாதயாக் கையில் கர்மகட் டெங்கனே!
🙏🏽தவமணி

Comments