பூவினுள் வைத்த தேனை உறிஞ்சியதே வண்டினம்!
கடத்தினுள் வைத்த தேனனைய சுக்கிலம் மூலமாய்!
உற்றதாய் யோனிக் களந்து சேர்ந்து உயிரதாய்
இருந்ததே நமசிவாயம் சோதிச் செய்யுமந்த நமசிவாயம்!

🙏🏽தவமணி

Comments