on July 14, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps எங்குநான் காணினும் அங்கெல்லாம் காண்ப துன்னை என்னுள்ளும் இருப்பது நீர்தானே எமைக் காக்கும் நற் நாயகனே ஏனிந்த மயக்கம் என்னுள் வரும்வகை கர்மம் செய்வி த்தையோ இப்புக்க ருகையோ ?! 🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :