காண்பது மட்டுமா காட்சி?
உணர்வது காண்பதை மட்டுமா??
விழிமூடியும் விழிதிறந்தும் காண்பதேது??
நித்தியமாய் சத்தியமாய் நிலைப்பதேது??
ஆனந்தமாய் பேரானந்தமாய் மட்டுமே இருப்பதேது??
சிவாயமே சிவாயமே நமசிவாயமே நமச்சிவாயமாய்!!!
சிவம் சதாசிவம்
உணர்வது காண்பதை மட்டுமா??
விழிமூடியும் விழிதிறந்தும் காண்பதேது??
நித்தியமாய் சத்தியமாய் நிலைப்பதேது??
ஆனந்தமாய் பேரானந்தமாய் மட்டுமே இருப்பதேது??
சிவாயமே சிவாயமே நமசிவாயமே நமச்சிவாயமாய்!!!
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :