on August 09, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps . எழும்பிறப் பெதுதுமே நாதனை காணும்நற் சத்தியமை உட்புகுத் தியேவைத்த நாதனை காணும்அச் சத்தியமை நாடியோடி சேர்ந்திடா வண்ணம் கர்மம்வந் தென்னை தடுத்தாளும் வகையிலே அறியாமை என்னுள்வைத் தவனேநீயலோ! 🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :