on August 09, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps உள்ளதிலே உள்ளவனும் அல்லதிலே அலாதனும் நீயலோ| சிந்தையுளே சிந்தையாய் சிந்தையல்லா வெறுமையு மாயலோ! மறந்திரு ந்தபோது மறந்ததுவு மேநித்தியமா ய்நீயலோ! எங்குமாய் அல்லதும் உள்ளதும் யாவுமாய் நமசிவாய! 🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :