on August 09, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps எங்குநான் பிறந்தேனோ அங்கனம் வளர்வதில்லை நாதனே! உன்கைபிடி அடைந்த நாள்தொடங்கி என்றுமாய் உன்அங்கம்! உனைவிடுத் தொருபோதும் நான்புசிப் பதுமில்லை சிந்தையுமே! கோருவதுன் கவனமதை சிறிதாயினும் என்வசம் வாராயோ! - வாசுகி வாசனிடம் கேட்பதாய்.... 🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :