ஆட்டுவித் தவன்தானொ ருவன்தன் னைத்தானே ஆட்டுவித்தானே!
ஆட்டத்தில் ஆடியதும் ஆட்டமும் அவனன்றோ பரமனே!
நல்லானும் பாவியானும் பித்தனானும் சித்தனானும் எங்கனே!
ஒன்றதான ஓங்கியநிற் நமசிவாய தந்திரமெ லாஞ்சிவமயமே!
சிவம் சதாசிவம்
ஆட்டத்தில் ஆடியதும் ஆட்டமும் அவனன்றோ பரமனே!
நல்லானும் பாவியானும் பித்தனானும் சித்தனானும் எங்கனே!
ஒன்றதான ஓங்கியநிற் நமசிவாய தந்திரமெ லாஞ்சிவமயமே!
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :