இன்று இருப்பார் ! நாளை இருப்பாரா
ஒருவேளைக்கு மறுவேளை உத்திரவாதமில்லை
என்பதான வாழ்க்கையிது.
காணும் இந்த நிமிடம் காணும்வரை நிரந்தரம்
கொண்டாட்டம் அப்போதே எதுவும் அப்போது மட்டுமே.
மரணம் மட்டுமே நிரந்தரம்
சிவம் சதாசிவம்
ஒருவேளைக்கு மறுவேளை உத்திரவாதமில்லை
என்பதான வாழ்க்கையிது.
காணும் இந்த நிமிடம் காணும்வரை நிரந்தரம்
கொண்டாட்டம் அப்போதே எதுவும் அப்போது மட்டுமே.
மரணம் மட்டுமே நிரந்தரம்
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :