on August 09, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps பூத்தது முதலாய் உள்முகப் புன்னகை நாணத்தால்! பெண்மை தன்மை சேகரித்து நாயகனை நித்தித்தே! நாளை நாளாய் கடக்கிறேன் நாளை நாழிகை செய்வதே மன்னவாஉன் பொறுப்பாய் முற்றும் சரணாகதி! 🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :