on August 09, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps கடத்தினுள் இருப்பனை நான்அது கடந்தே கண்டதோர்! காரியமாய் புண்ணிய பாத்திரத் துள்வைத்த அவனையே! அவனவன் அருள்படி அவனவனை கண்டதனைய காட்சியேது! காணுமத் தனையுள் ளுமாய்அவன் அவனுமாய் யானுமாய்! 🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :