வானம் பார்த்த பூமிபோல் ஞானந் தேடும்!
அடியேனை ஆளுகின்ற யோகமாய் நான்செய்த புண்ணியம்!
என்னதவம் செய்தனை இந்ததவ வாழ்வு எண்ணவே!
இன்றிருந்து முடிவதற்குள் முக்திவந்து சேர்ந்திடவே அருளிடாய்!
விளக்கம் :
என்ன தவம் செய்தேனோ இந்த தவவாழ்வு குறித்த சிந்தனை செய்து வாழ்கிறேன். இந்த பெரும் பாக்கியம் அருளியவனே இந்த பிறவியிலேயே முக்தி அருபுரிந்திடாயோ எனையாளும் ஈசனே.
அடியேனை ஆளுகின்ற யோகமாய் நான்செய்த புண்ணியம்!
என்னதவம் செய்தனை இந்ததவ வாழ்வு எண்ணவே!
இன்றிருந்து முடிவதற்குள் முக்திவந்து சேர்ந்திடவே அருளிடாய்!
விளக்கம் :
என்ன தவம் செய்தேனோ இந்த தவவாழ்வு குறித்த சிந்தனை செய்து வாழ்கிறேன். இந்த பெரும் பாக்கியம் அருளியவனே இந்த பிறவியிலேயே முக்தி அருபுரிந்திடாயோ எனையாளும் ஈசனே.
Comments
Post a Comment
Post your Comments Here :