என்மனத்து ராகங்கள்
எனையன்றி யாவர் கேட்கவல்லரோ!
என்மனத்து உணர்வுகள்
எனையன்றி யாவர் உணர வல்லரோ!
என்மனத்து நாதனை நாயகனை இறைவனை
சகத்தில் யாவர் காண வல்லரோ!!!
சிவம் சதாசிவம்
எனையன்றி யாவர் கேட்கவல்லரோ!
என்மனத்து உணர்வுகள்
எனையன்றி யாவர் உணர வல்லரோ!
என்மனத்து நாதனை நாயகனை இறைவனை
சகத்தில் யாவர் காண வல்லரோ!!!
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :