உனையன்றி வேறொரு சிந்தையே இல்லயே!
சிந்தைக் கிடப்பது நின்தாள் அடிசிவமே!
வேறேது மறியாத நன்நிலையா ஞ்சிவமே!
திருக்கரந் தீண்டிட என்தலையு ந்தாளடி!
சிவமே சதாசிவமே!
சிந்தைக் கிடப்பது நின்தாள் அடிசிவமே!
வேறேது மறியாத நன்நிலையா ஞ்சிவமே!
திருக்கரந் தீண்டிட என்தலையு ந்தாளடி!
சிவமே சதாசிவமே!
Comments
Post a Comment
Post your Comments Here :