சிந்தனை செய்திடாத நிலையே வாய்க்கச் செய்வாய்!
இருந்தும் சிந்தையில் உனையே எண்ணிடும் வரமாய்!
எத்துனை பெற்றாலு முந்தன் திருவடிதான் கிடப்பேன்!
நின்தாளடி பற்றியே பிறவிப் பிணிதான் கடப்பேன்!
சிவமே சதாசிவமே
இருந்தும் சிந்தையில் உனையே எண்ணிடும் வரமாய்!
எத்துனை பெற்றாலு முந்தன் திருவடிதான் கிடப்பேன்!
நின்தாளடி பற்றியே பிறவிப் பிணிதான் கடப்பேன்!
சிவமே சதாசிவமே
Comments
Post a Comment
Post your Comments Here :