புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல் மூலம் இத்திணைகளை அழகாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் உணரமுடிகிறது


புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல் மூலம் இத்திணைகளை அழகாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் உணரமுடிகிறது

" வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
  வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
  எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
  அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
  பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
  செரு வென்றது வாகையாம் "

Comments