என்னதவம் செய்தேனோ நின்நாமம் இயம்பிடவே!
என்னதவம் செய்தேனோ நின்னடி பற்றிடவே!
என்னதவம் செய்தேனோ நின்திருவடி தீண்டிடவே!
என்னதவம் செய்தேனோ நின்னங்க மாகிவிடவே!
சிவமே சதாசிவமே!
என்னதவம் செய்தேனோ நின்னடி பற்றிடவே!
என்னதவம் செய்தேனோ நின்திருவடி தீண்டிடவே!
என்னதவம் செய்தேனோ நின்னங்க மாகிவிடவே!
சிவமே சதாசிவமே!
Comments
Post a Comment
Post your Comments Here :