தீதே அறியா நெஞ்சந் தன்னில்
இனிதே வாசம் செய்யும் நாதமே!
ஓசை ஒன்றே ஓங்கிய இருப்பாக
ஆசை அகற்றி எண்ணம் திருத்தி
இசை படவாழ்வே அருள் தாராய்!
திரு வடிவு தாள் பணிந்தேன்
சிவமே சதாசிவமே
இனிதே வாசம் செய்யும் நாதமே!
ஓசை ஒன்றே ஓங்கிய இருப்பாக
ஆசை அகற்றி எண்ணம் திருத்தி
இசை படவாழ்வே அருள் தாராய்!
திரு வடிவு தாள் பணிந்தேன்
சிவமே சதாசிவமே
Comments
Post a Comment
Post your Comments Here :