Wednesday, January 4, 2017 at 3:41pm UTC+05:30
கண் இமைக்கும் போதெல்லாம் எட்டி பார்த்த உன்னதத்தை - சிவாயமே கண் இமைத்திடாத போதினும் அருளினாய் வேளை அல்லா வேளையில் நித்திய இருளாய் இருந்தும் இல்லாமலும் மலர்ந்தும் படர்ந்தும் ஒடுங்கியும் சிவம் சதாசிவம்

Comments